Header Ads



கொரோனாவை கட்டுபட்டுத்திய முழு, கௌரவமும் ஜனாதிபதி கோத்தாவுக்கே உரித்தானது - மஹிந்த


கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றை பரவாமல் கட்டுபட்டுத் தியமைக் கான முழு கௌரவமும் ஜனாதிபதி கோத்தாவுக்கே உரித்தானது , வேறு யாருக்கும் இல்லை என பிரதமர் மஹிந்த தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் நேரடி முடிவுகள் மற்றும் பல சட்டங்களை விதித்தமையால் இலங்கையில் கொரோ னோவை கட்டுப் பாட்டுக்குள்ளதாக அவர் தெரிவித்தார்.

உலகில் எந்ததொரு நாட்டிலும் கொரோனாவை கட்டுப்படுத்த இராணுவத்தை அழைக்கவில்லை, ஆனால் இலங்கை தான் முதன் முதலாக இராணுவ ஒத்துழைப்புடன் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுப்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ளார்.

1 comment:

Powered by Blogger.