Header Ads



பொதுஜன பெரமுன வேட்பாளர்களின் வெற்றியை உறுதிப்படுத்த, நாளைமுதல் களமிறங்கும் ஜனாதிபதி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தேர்தல் பிரச்சாரத்தில் நாளை (ஜூலை 03) அனுராதபுரத்தில் பங்கேற்பார். பொதுத் தேர்தலில் போட்டியிடும் பொதுஜன பெரமுன வேட்பாளர்களின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக  ஜனாதிபதி அநுராதபுரம் மாவட்டத்தில் பல மக்கள் சந்திப்புகளில் பங்குகொள்ளவுள்ளார். 


1 comment:

  1. சனாதிபதி எதிர்வரும் பொதுத் தேர்தலில் நடுநிலைமையாக நடப்பதாகத் தெரிவித்துவிட்டு இப்போது கட்சிக்காக களமிறங்குகின்றாராம். யார் யாரை ஏமாற்றுகின்றார்களோ தெரியவில்லை.

    ReplyDelete

Powered by Blogger.