Header Ads



மைத்திரிபாலவை ஆதரிக்கும் கூட்டத்தில், ஜனாதிபதி கோட்டாபய பங்கேற்பு


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை -05- பொலநறுவையிண் நடைபெற்றது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைவர் மைத்திரிபாலவை ஆதரித்து நடந்த இக்கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.



1 comment:

  1. கட்சி அரசியலில் வெட்கம்,ரோசம்,மானம் மரியாதை எதுவும் கிடையாது.உச்சகட்டமாக பொதுமக்களின் சொத்துக்களையும், நாட்டின் தேசிய உடைமைகளையும் எவ்வளவுக்கு தன்னால் களவாடி பதுக்க முடியுமோ அந்தத் தொகை தான் கட்சி சார்ந்தவர்களின் இலக்கு.

    ReplyDelete

Powered by Blogger.