Header Ads



பஸ்ஸில் பயணித்த அமெரிக்கர் உயிரிழப்பு - கொழும்பிலிருந்து கண்டி நோக்கி செல்கையில் சம்பவம்

இலங்கைக்கு வந்த அமெரிக்கர் ஒருவர் பஸ்ஸில் பயணம் செய்தபோதே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் நேற்று -24- கொழும்பிலிருந்து கண்டி நோக்கி பஸ்ஸில் பயணித்த போதே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், குறித்த நபரை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றனர்.

அத்தோடு, குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக் கப்பட்ட போது உயிரிழந்து இருந்ததாக வைத்திய சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments

Powered by Blogger.