Header Ads



பிரபாகரன் இறந்துவிட்டார் – பகிரங்கமாகக் கூறினார் விக்னேஸ்வரன்


பிரபாகரன் இறந்துவிட்டதாக, ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்திருந்தார் விக்னேஸ்வரன்.

அதுமட்டுமல்லாமல் தனிநாடு மட்டும்தான் தேவை என்று என்ற ஒருவிடயத்திலேயே பிரபாகரன் பிடிவாதமாக இருந்ததால், வேறு எதையும் பெற்றுக்கொள்ளக்கூடிய ஒரு நிலை தமிழர்களுக்கு ஏற்படவில்லை என்றும் அவர் குற்றம் சுமத்தியிருந்தார்.

2 comments:

  1. முழு உலகும் பிரபாகரனின் குதறப்பட்ட மண்டையை 2009ல் கண்டது.இன்று இவர் கூறித்தான் இது உண்மையானதா? கிணற்று தவளைகளா

    ReplyDelete
  2. no no he's still alive, but not son of velupillai

    ReplyDelete

Powered by Blogger.