Header Ads



நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு மேலால், வீசப்பட்ட பொதியில் 4 தொலைபேசிகள்


நீர்கொழும்பு சிறைச்சாலையின் மதிலுக்கு மேலால் வீசப்பட்ட பொதியில் இருந்து 4 தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

நேற்றைய தினம் (21) குறித்த பொதி வீசப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த பொதியில் இருந்து ஹெரோயின், கஞ்சா உட்பட போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 


No comments

Powered by Blogger.