Header Ads



தேர்தல் முறைப்பாடுகள் 3040 ஆக உயர்வு

தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இதுவரையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

அதன் அடிப்படையில் இதுவரையில் 3040 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

வன்முறை, தேர்தல் சட்டங்களை மீறல் போன்ற பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதேவேளை, நேற்று (13) பிற்பகல் 04 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் 114 தேர்தல் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.