Header Ads



தெனவக்க ஆற்றிலிருந்து 2 ஆண்களின் சடலங்கள் மீட்பு


பெல்மடுல்ல – கமேகம, தெனவக்க ஆற்றில் இரண்டு ஆண்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சடலங்களாக மீட்கப்பட்டவர்கள் 2 நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கக்கூடும் என பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.

சடலங்களாக மீட்கப்பட்டவர்கள் தொடர்பிலான விபரங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை.

இந்தநிலையில், சடலங்கள் மீதான நீதவான் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

No comments

Powered by Blogger.