Header Ads



2025 இல் ஜனாதிபதியாக சம்பிக்க திட்டம் - UNP பிளவுக்கு அவரும் ஒரு காரணம் - நவீன்


ஐக்கியதேசிய கட்சிக்குள் பிளவு ஏற்பட்டமைக்கு அவரே முக்கிய காரணம் எனவும் நவீன் திசநாயக்க தெரிவித்துள்ளார்.

ஐக்கியதேசிய கட்சிக்குள் தேர்தலில் போட்டியிடுவதற்கான நியமனம் கிடைக்காது என்பதால் அவர் கட்சியை உடைத்தார் என நவீன்திசநாயக்க தெரிவித்துள்ளார்.

நீங்கள் அவரை குற்றம்சாட்டுகின்றீர்களா என்ற கேள்விக்கு சம்பிக்க ரணவக்கமும் ஒரு காரணம் என நவீன் தெரிவித்துள்ளார்.

ரணில்விக்கிரமசிங்க பதவி விலகிய பின்னர் அடுத்த தலைவராக வருவதற்கான தகுதி எனக்கே உள்ளது எனவும் நவீன்திசநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் தலைமைப்பதவிக்கு தகுதியான சிலர் உள்ளனர் தலைவரை தெரிவு செய்யும் நடவடிக்கை ஜனநாயக முறைப்படி இடம்பெறவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. 2020 இலங்கையில் இனவாத அழிப்பு வருடம்!

    ReplyDelete

Powered by Blogger.