Header Ads



150,000 க்கும் அதிகப்படியான மேலதிக வாக்குகளைப்பெற்று, தேர்தலில் வெற்றிபெறவுள்ளேன் - மைத்திரிபால


ஓகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலின் முடிவை தான் இப்போதே கூறுவதாகத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி சிறிசேன, 150,000 க்கும் அதிகப்படியான மேலதிக வாக்குகளைப்பெற்று,  தேர்தலில் வெற்றிபெறவுள்ளதாகவும் தெரிவித்தார்.

பொலன்னறுவையில், இன்று(26) நடைபெற்ற மக்கள் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

3 comments:

  1. donkey mithree are u die ? allah protect srilankan from this donkey

    ReplyDelete
  2. முக்கிய குறிப்பு

    கடந்த ஜனாதிபதி தேர்தலில் மொட்டு SLPP பொலநறுவ மாவட்டத்தில் பெற்ற மொத்த வாக்குகள் 147,340 என்பதை கவனத்தில் கொள்ளவும்

    ReplyDelete
  3. Appo Ivar mattum than polannaruwa condidate pola

    ReplyDelete

Powered by Blogger.