Header Ads



ஜனாதிபதி வேட்பாளராக கரு போட்டியிட்டிருந்தால் JVP ஆதரித்திருக்கும் - பாலித்த

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போது ஜனாதிபதி வேட்பாளராக கரு ஜயசூரிய போட்டியிட்டிருந்தால் அவருக்கு ஆதரவளிக்க ஜே.வி.பி ஒப்புக்கொண்டது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்தார்.

இது தொடர்பாகப் பல விவாதங்கள் இடம்பெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.

இருப்பினும், சஜித் பிரேமதாசாவின் ஆதரவாளர்களின் நடவடிக்கை காரணமாக அதற்கான வாய்ப்பு இல்லாமல் போய்விட்டதாகவும் ஊடக சந்திப்பு ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.