யாழ். மாவட்ட கல்வி நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.
எமது சமுதாயத்தின் எதிர்காலம் சூன்யமயமாகி விடக்கூடாது என்பதை மனதில் நிறுத்தி ஆசிரியர்கள் மற்றும் அதிபர் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment