Header Ads



ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக நான், பாராளுமன்றத்தில் மிளகாய்த்தூள் வீசினேன் – பிரசன்ன ரணவீர


ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காகப் பாராளுமன்றத்தில் மிளகாய்த்தூள் வீசியதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர இதனைத் தெரிவித்தார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ரஞ்சன் ராமநாயக்க, பாலித தெவரப்பெரும 2016ஆம் ஆண்டு 05ஆம் மாதம் 03ஆம் திகதி அன்று பாராளுமன்றத்தில் ஜனநாயகத்தை அழிக்க ஆயுதங்கள் கொண்டு வந்தாக தெரிவித்தனர்.

இந்நிலையில், தான் ஜனநாயகத்தை பாதுகாக்க மிளகாய்த் தூள் கொண்டு தாக்கியதாக அவர் ஊடக சந்திப்பில் இவ்வா தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.