Header Ads



தீயில் பொசுங்கிய, கருணாவின் பதாதைகள்


- பாறுக் ஷிஹான் -

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு (கருணா அம்மான்) ஆதரவு தெரிவித்து,  கல்முனை பகுதியில் காட்சிப்படுததப்பட்ட  விளம்பர பதாதைகள், இனந்தெரியாதவர்களால் இன்று (10)  எரியூட்டப்பட்டுள்ளன.

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அம்பாறை -  கல்முனை வாழ் இளைஞர்கள், திகாமடுல்ல தேர்தல் தொகுதியில், கப்பல்  சின்னத்தில் போட்டியிடும் கருணா அம்மானுக்கு 35 அடி நீளமான பதாதைகளை, முக்கிய சந்திகளில் வைத்திருந்தனர்.

இந்தப் பதாதைகளே ஆங்காங்கே எரியூட்டப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பாக கல்முனை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

3 comments:

  1. இதெல்லாம் அனுதாப வாக்குகளை பெற தீவிரவாதி கருநாயும் அவனுடைய இனவாத அல்லக்கைகளும் விளையாடும் விளையாட்டு. இவன் கல்முனையில் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி அரசியல் இலாபம் அடைய பார்க்கின்றான்

    ReplyDelete
  2. மேற்படி சம்பவம்பற்றிய காவல்துறை அறிவிப்பு வரும்வரைக்கும் ஊக அடிபடையில் கருத்துகள் தெரிவிப்பது தவறு.அடுத்த தேர்தலில் வன்முறையைத் தவிர்ப்பது அவசியம். வன்முறை தமிழருக்கும் முஸ்லிம்களுக்கும் பின்னடைவுகளையே கொண்டுவரும்

    ReplyDelete

Powered by Blogger.