Header Ads



யாழ் ஒஸ்மானியா பழைய மாணவர், ஏற்பாட்டில் நடந்த இரத்ததான முகாம்


யாழ் ஒஸ்மானியாக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினரால் மேற் கொள்ளப்பட்ட இரத்த தானம் நிகழ்வு இன்று -27- காலை கல்லூரியில் நடைபெற்றது.

யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் திரு டாக்டர் சத்தியமூர்த்தி உதவி பணிப்பாளர் டாக்டர் ஜமுனானந்தன். யாழ் பிரதேச செயலாளர் எஸ்.சுதர்சன் மற்றும் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

பணிப்பாளர் டாக்டர் சத்தியமூர்த்தி கல்லூரியின் வளாகத்தில் மரக்கன்று நட வேண்டும் என கேட்டுக் கொண்டார். 



No comments

Powered by Blogger.