ஞானசார வைத்துள்ள அவர் சிந்தனையில் ஏற்பட்டுள்ள சில குற்றசாட்டுக்களை அந்த குற்றச்சாட்டுகளுடன் ஏதாவது நாடு தொடர்பு படுத்தப்பட்டதால் அவர்கள் ஞானசார சொன்னது தவறு என்று விபரிக்கின்றனர்!
வணக்கத்திற்குறிய கடவுள் அல்லாஹு ஒருவனே அவனுக்கு நிகரில்லை அவனை யாரும் ஈண்றெடுக்கவுமில்லை அவன் யாரையும் பெறவுமில்லை அவனுக்கு மனைவி பிள்ளைகள் தேவையில்லை அவ்வாறு யாருமில்லை
அவனை இந்த உலகில் யாரும் கண்ணால் பார்க்க முடியாது அவன் போன்று எந்த படைப்புமே இல்லை அவன்தான் அனைத்தையும் படைத்தவன் நாளை மறுமையில் ந்மை விசாரிப்பான் அப்போது அவனை பார்க்கலாம் என்று தங்கள் உள்ளங்களில் விசுவாசித்து அவனை வணங்கும் முஸ்லிம்களை "மடையர்கள் பைத்தியகாரர்கள் முகம் தெரியாத ஒரு கடவுளை எவ்வாறு ஏற்றுக்கொள்வது விசுவாசிப்பது என்று நையாண்டி செய்துள்ளார்!இவ்வாறு வணங்கும் முஸ்லிம்களை அவர் வணங்கு " கடவுள் பௌத்தரை வணங்குவதற்கு இலங்கைவாழ் முஸ்லிம்களை அழைக்கின்றார்!
*இவருடைய இந்த சிந்தனை தவறு என்று யார்சுட்டிக்காட்டுவது*?
ஞானசார வைத்துள்ள அவர் சிந்தனையில் ஏற்பட்டுள்ள சில குற்றசாட்டுக்களை அந்த குற்றச்சாட்டுகளுடன் ஏதாவது நாடு தொடர்பு படுத்தப்பட்டதால் அவர்கள் ஞானசார சொன்னது தவறு என்று விபரிக்கின்றனர்!
ReplyDeleteவணக்கத்திற்குறிய கடவுள் அல்லாஹு ஒருவனே அவனுக்கு நிகரில்லை அவனை யாரும் ஈண்றெடுக்கவுமில்லை அவன் யாரையும் பெறவுமில்லை அவனுக்கு மனைவி பிள்ளைகள் தேவையில்லை அவ்வாறு யாருமில்லை
அவனை இந்த உலகில் யாரும் கண்ணால் பார்க்க முடியாது அவன் போன்று எந்த படைப்புமே இல்லை அவன்தான் அனைத்தையும் படைத்தவன் நாளை மறுமையில் ந்மை விசாரிப்பான் அப்போது அவனை பார்க்கலாம் என்று தங்கள் உள்ளங்களில் விசுவாசித்து அவனை வணங்கும் முஸ்லிம்களை "மடையர்கள் பைத்தியகாரர்கள் முகம் தெரியாத ஒரு கடவுளை எவ்வாறு ஏற்றுக்கொள்வது விசுவாசிப்பது என்று நையாண்டி செய்துள்ளார்!இவ்வாறு வணங்கும் முஸ்லிம்களை அவர் வணங்கு " கடவுள் பௌத்தரை வணங்குவதற்கு இலங்கைவாழ் முஸ்லிம்களை அழைக்கின்றார்!
*இவருடைய இந்த சிந்தனை தவறு என்று யார்சுட்டிக்காட்டுவது*?