'ரன்கெடியா' கைது
மஹபாகே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ராகம மஹபாகே வீதியின் நவலோக சந்தியில் மங்குள்பொகுண வீதியில் வைத்து சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தர் ஒருவரும் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான ரத்மலான ரோஹணவின் உதவியாளரான ´ரன்கெடியா´ என்று அழைக்கப்படும் விராஜ் அனுராத சில்வா கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் சோதனை நடவடிக்கையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இதன்போது அவரிடம் இருந்து 8 கிராம் ஹேரோயின் போதைப்பொருள், 41 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் கார் ஒன்றும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
Post a Comment