குவைத்தில் கொரானாவிலிருந்து, மீண்டவர்களின் அனுபவம் -
- ஷாஹூல் ஹமீது வாஹிதி -
குவைத்திலிருந்து நண்பர் பேசினார்.....
அவரது அறையில் மொத்தம் 11 நபர்கள். அதில் 8 நபருக்கு கொரானா பாஸிடிவ். அவர்களை விட்டும் வெளியறுவதும் முறையல்ல.
அவர்களை வெளியேற்றுவதும் நேயமல்ல.
இந்நிலையில் அங்கு பணிபுரியும் சில தமிழக கேரள மருத்துவர்களை தொடர்பு கொண்டு பேசியிருக்கார்.
அவர்கள் மூன்று மருந்துகளை பரிந்துரை செய்து உள்ளனர்.
1) இறைவனின் மீது உள்ள நம்பிக்கையை இழந்து விடாதீர்கள். இறைவனை முழுமையாக நம்பி ஊசலட்டத்திற்கு மனதில் இடம் கொடாமல் இருக்கவும்.
2) இஞ்சி வெள்ளப்பூடு, சீரகம், கருமிளகு, உப்பு, மஞ்சள் தூள் இவற்றை நன்கு கொதிக்க வைத்து எலுமிச்சை சாற்றை கலந்து பருகுங்கள்.
3) சுத்தத்தை பேணுங்கள்.
இந்த மூன்றும் மட்டுமே போதுமானது என்று கூறியுள்ளனர். இதை பேணி செய்து வந்தோம். இப்போது அனைவரும் நலமுடன் உள்ளனர் என்றார்.
அன்பர்களே !!
இறைநம்பிக்கை தான் முதல் மருந்து.
முதல்தரமான மருந்து.
அதைக் கொண்டு நோயிலிருந்து, நம்மை பாதுகாத்து கொள்வோம்.
Post a Comment