Header Ads



கிரிக்கெட் வியாபாரி, விரட் கோலியே கேள்


கர்ப்பிணி யானை இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்து விட்டாராம் இனிமேல் இதுபோன்ற கோழைத்தனமான செயல்கள் நடக்காமல் முற்றுப்புள்ளி வைக்கனுமாம்: 

-சொல்வது கிரிக்கெட் வியாபாரி விராட் கோலி!

புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்தே செத்தார்களே!
அப்போது அதிர்ச்சி அடையாத உன் உள்ளம்!

பால் கிடைக்காமல் பசியால் குழந்தைகள் இறந்ததே!
அப்போது அதிர்ச்சி அடையாத உன் உள்ளம்!

டெல்லியில் காவி வெறியர்கள் இனப்படுகொலைகளை அரங்கேற்றி வெறியாட்டம் போட்ட போது,
அதிர்ச்சி அடையாத உன் உள்ளம்! இப்போது அதிர்ச்சியடைகின்றதா?
கிரிக்கெட் வியாபாரி விரட் கோலியே கேள்!

மாடுகள் மீது பாசம் காட்டுவதாகச் சொல்லி மனிதர்களை மாட்டின் பெயரால் அடித்தே கொன்றால்
அந்த மிருகத்தின் பெயர்தான் சங்கி!

மனிதனைக் கொன்று மிருகங்களுக்குமட்டும் கருணை காட்டுவதாக நடிக்கும் சங்கிகளை கண்டிக்க மறுக்கும் நீயும் சங்கியே! 

அதே டெல்லியில் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் சிறப்பாக கொரோனா காலத்தில் சேவையாற்றுவதாக  நீ புகழ்ந்து வீடியோ வெளியிட்ட போதே  நீ அணிந்திருப்பது ஆர்.எஸ்.எஸ். டவுசர்தான் என்று அப்பட்டமாகத் தெரிந்துவிட்டது!

syed ibrahim.m.s

No comments

Powered by Blogger.