Header Ads



ஜம்மியத்துல் உலமா சபைக்கு நேரடியாக, சென்று தெளிவைப்பெற்ற ராகுல தேரர்


சமயம் என்பது அனைத்து மனிதர்களையும் ஒற்றுமையாக வாழ வைப்பதற்கு தெரியாத விடயங்களை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் இதுவே எம் நாட்டின் ஒற்றுமைக்கான பயணம் கொழும்பில் ஜமியத்துல் உலமா சபையின் தலைவர்களோடு ஓர் கலந்துரையாடல்ආගමක් කියලදෙන්නෙ සමාජයේ මිනිසුන්ව බෙදන්න නෙමෙයි සමගියෙන් එකට ජීවත් වෙන්න..අද කොළඹ ජමියද් උලමා සංවිධානයේ සභාපතිතුමා ඇතුලු කාර්ය මන්ඩලය සමග කල සාකච්ඡාව...2020/6/30

Bagawanthalawe Rahula Himi





2 comments:

  1. மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்; மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்.
    (அல்குர்ஆன் : 4:1)
    www.tamililquran.com

    ReplyDelete
  2. Appreciable, haamaduruvne...

    ReplyDelete

Powered by Blogger.