Header Ads



இளைஞர் ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம், நீதிமன்றத்தில் ஆஜராக ஹிருணிகாவுக்கு உத்தரவு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவை ஜூலை மாதம் 10 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

இளைஞர் ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

No comments

Powered by Blogger.