Header Ads



களுத்துறை மாவட்ட பள்ளிவாசல்களில் நடைமுறைப்படுத்த வேண்டிய, திட்டங்கள் சம்பந்தமான கலந்துரையாடல்


அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா, களுத்துறை மாவட்ட நிர்வாகத்துடன் எதிர்காலத்தில் பள்ளிவாசல்களில் நடைமுறைப்படுத்த வேண்டிய, திட்டங்கள் சம்பந்தமான கலந்துரையாடல் அக்கரகொடை மத்ரஸாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை, 14 ஆம் திகதி நடைபெற்றது:

இதில் மர்ஜான் பலீல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். பிரதேச உலமாக்களும் இதில் பங்கேற்று கருத்துக்குளை வெளியிட்டனர்.



No comments

Powered by Blogger.