Header Ads



தேர்தல் மனுக்களை, தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

பொதுத் தேர்தலை  ஜூன் மாதம் 20ஆம் திகதி நடத்துவதை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட 6 அடிப்படை உரிமை மனுக்களை விசாரணைக்கு எடுக்கமா​லேயே உயர்நீதிமன்றம் இன்று -02- தள்ளுபடி செய்துள்ளது.

ஜூன் மாதம் 20ஆம் திகதி பொதுத் தேர்தல் நடத்துவதை உள்ளிட்டு தாக்கல் செய்த 6 மனுக்களை விசாரணைக்கு எடுக்காமலேயே உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.

பிரதம நீதியரசர் தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாமால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. இது நாம் எதிர்பார்த்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பாகும். இத்தகைய தீர்ப்பு வௌிவரும் என நாம் ஏற்கனவே கூறியிருந்தோம். அதுபோல் தீர்ப்பு வௌிவந்தது.

    ReplyDelete

Powered by Blogger.