தனது தேர்தல் அறிக்கையை, வெளியிட்ட ருஸ்தி ஹபீப்
இரத்தினபுரி மாவட்டத்தில் யானைச் சின்னத்தில் போட்டியிடும் ஐக்கிய தேசியக் கட்சியின் நேரடி வேட்பாளர் ருஸ்தி ஹபீப் தனது தேர்தல் பிரச்சாரங்களை தீவிரப்படுத்தியுள்ளார்.
அந்தவகையில் நேற்று ஞாயிற்றுக்கிழமையும் (21) அவரது பிரச்சாரப் பணிகள் நடைபெற்றன.
இதில் பிரதேசத்தைச் சேர்ந்த மூவின மக்களும் பங்கேற்றனர். மற்றும் ஐதேக பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
Post a Comment