Header Ads



மக்களின் காலடிக்குச் செல்ல என் தந்தை, எனக்குக் கற்றுக் கொடுத்தார் - சஜித்

பொதுமக்களின் மனதைத் தெரிந்து கொண்டு அவர்களின் வியர்வை புரிந்துக்கொண்ட அரசியல் இயக்கம் தான் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி என தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் தெரிவித்ததாவது,

நான் பொதுமக்களின் வீடுகளுக்கு அருகில் சென்று சேவை செய்வதாகக் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தெரிவித்தேன். அப்போது என்னைப் பார்த்து கேலி செய்தார்கள் ஆனால் இப்போது இது தேவை உண்மை வென்றது என அவர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களின் வீடுகளுக்குச் சென்று சேவை செய்வதற்கான பாடத்தை கற்றுக் கொடுத்தது எனது தந்தை என முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

1 comment:

  1. POIYAN, POIPESHUKIRAAN.
    PUTHAYAL THONDUM IDANGALIL,
    MAKKALIN KAALADIKKU POYIRUPPAR.

    APPAN SHOLLIKODUTHAARAAM,
    APPAN.

    ReplyDelete

Powered by Blogger.