Header Ads



சம்பூர் ஆலங்குளத்தை அபிவிருத்தி செய்து தாருங்கள் - விவசாயிகள் கோரிக்கை


- ஹஸ்பர் ஏ ஹலீம் - 

சம்பூர் ஆலங்குளமே இது இக் குளத்தை சூழ 100 ஏக்கருக்கும் அதிக வயல் நிலங்கள் உள்ளது இருப்பினும் இக் குளம் புனரமைப்பு செய்யப்படாத காரணத்தால் வெறும் ஐந்து ஏக்கர் வயல் நிலமே கோடை விவசாயமாக  செய்கையினை பயிரிட்டுள்ளனர்..

அவ் வேளாண்மை செய்கையும் காலப்போக்கில் கைவிடப்படும் அபாயம் நிலவுகிறது...நீர் பற்றாக்குறையை ஈடுசெய்யும் நோக்கோடு விவசாயிகள் குளத்துக்குளேயே கிணறு அமைத்து நீர் இறைக்கின்றனர்...எனவே விவசாயிகளின் இத் துன்ப நிலையினை கவனத்தில் கொண்டு உரியவர்கள் இக் குளத்தை புணரமைப்பு செய்து தரும்படி உரிய அதிகாரிகளை விவசாயிகள் கேட்டுக் கொள்கின்றனர்.



No comments

Powered by Blogger.