Header Ads



அப்ரிடிக்கு கொரோனா, அவரே உறுதிப்படுத்தினார்


பாகிஸ்தான் அணியின் முன்னாள் அணித்தலைவர் ஷாஹித் அப்ரிடிக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதில் தெறிவிக்கப்பட்டிறுந்தாவது,

“வியாழக்கிழமை முதல் எனக்கு உடல்நிலை சரியில்லை; உடலில் கடும் வலி எற்பட்டது. நான் சோதனைக்கு உட்படுத்தப்பட்டேன், துரதிர்ஷ்டவசமாக எனக்கு COVID-19 இருப்பது தெரியவந்தது. விரைவாக மீண்டு வர உங்கள் பிரார்த்தனை தேவை, இன்ஷா அல்லாஹ்" என்று 40 வயதான அப்ரிடி ட்வீட் செய்துள்ளார்.


No comments

Powered by Blogger.