Header Ads



தேர்தல் முடிந்து அடுத்தநாளே, வாக்கெண்ணும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும்

நாடாளுமன்ற தேர்தலின் வாக்கெண்ணும் நடவடிக்கை ஓகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி காலை 8 மணிக்கு ஆரம்பிக்கப்படும்.

இதனை, தேர்தல்கள் ஆணைக்குழுவின்  தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய  தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில், முதலாவது தேர்தல் முடிவு 6 ஆம் திகதி பிற்பகல் 4 மணிக்கு அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.