Header Ads



பொம்மையை வைத்திருந்த மனநலம் சரியில்லாதவரை சுட்டுக் கொன்ற இஸ்ரேல்


கடந்த 30.05.2020 அன்று #இயாத்_அல்_ஹல்லாக் என்ற 32 வயது இளைஞரை இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை சுட்டுக் கொன்றது. இவர் மனநலம் சரியில்லாதவர்.

சந்தேகப்படும்படியான பொருளை இவர் வைத்திருந்ததால் சுட்டுக் கொன்றோம் என்று இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர் கூறுகின்றனர். ஆனால் அவர் வைத்திருந்தது ஒரு பொம்மை என்று பின்னர் தெரிய வந்துள்ளது.

M S Abdul Hameed


1 comment:

Powered by Blogger.