Header Ads



கருணாவிடம் 7 மணித்தியாலங்கள் வாக்குமூலம்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் என்ற கருணா அம்மான் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் சுமார் 7 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய பின் அங்கிருந்து வௌியேறியுள்ளர். 

அம்பாறை பகுதியில் வைத்து கடந்த 23 ஆம் திகதி அவர் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியிருந்தார். 

குறித்த கருத்து தொடர்பில் பதில் பொலிஸ்மா அதிபரின் அறிவுரைக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

தான் கொரோனாவை விட பயங்கரமானவர் எனவும் ஆணையிறவில் ஒரே இரவில் இரண்டு மூவராயிரம் இராணுவத்தினரை கொலை செய்ததாகவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. தீவிரவாதிகளை சுட்டு தள்ளாமல் வாக்குமூலம் வாங்கும் ஒரே நாடு இலங்கை

    ReplyDelete
  2. இவனை ஏன் அரசாங்கம் கைது செய்து கூட்டில் விடவில்லை இவன் மகா பெரிய குற்றவாளி அல்லவா இவன் கொலைகாரன் சமூகவிரோதி மனித படுகொலை சகல குற்றங்களையும் செய்தவனை இவனை வழியில் சுதந்திரமாக தெரிவதற்கு விட்டுவிட்டு கொடுக்கப்பட்டுள்ளது இவன் நாட்டுக்கு மகா ஆபத்தானவன்

    ReplyDelete

Powered by Blogger.