ஜூலை 4 ஆம் திகதி பிரசார, கூட்டங்களை ஆரம்பிக்கும் யானை
ஐக்கிய தேசியக்கட்சி தமது தேர்தல் பிரசாரங்களை எதிர்வரும் 28ஆம் திகதி ஆரமிபிக்கவுள்ளதாக கட்சியின் செயலாளர் அகில் விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இதன்போது கூட்டங்கள் மற்றும் மக்கள் சந்திப்புக்கள் யாவும் நவீன தொழில்நுட்பங்களின் ஊடாக நடத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்
இதன்படி பிரசாரங்கூட்டங்கள் ஜூலை 4 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
அனைத்து தேர்தல் பிரசாரங்களும் கொரோனா சுகாதார ஒழுங்கு விதிகளை மையப்படுத்தியே நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
Post a Comment