Header Ads



சஜித்தின் கட்சியிலிருந்து 3 ஆவது வேட்பாளர் விலகினார் - நிலுகா பல்டியடிப்பு


சஜித் பிரேமதாசா தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் மற்றொரு பொது வேட்பாளர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் இரத்தினபுரி மாவட்ட வேட்பாளர் நிலுகா ஏகநாயக்க தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியிலிருந்து மூன்று வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுவை வாபஸ் பெற்றுள்ளனர்.

No comments

Powered by Blogger.