Header Ads



யாழ்ப்பாணத்தில் விபத்து - 2 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலி

யாழ். மிருசுவில் பகுதியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 

பளை பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த டிப்பர் வாகனத்தை முந்தி செல்ல முற்பட்ட வேளை யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற டிப்பருடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

சம்பவத்தில் இயக்கச்சி பகுதியை சேர்ந்த இரு இளைஞர்களே உயிரிழந்துள்ளனர். 

-யாழ். நிருபர் பிரதீபன்-

No comments

Powered by Blogger.