Header Ads



பலாங்கொடையில் 2 இளைஞர்கள் நீரில் மூழ்கி பலி


பலாங்கொடை, வெலிபொதயாய பிரதேசத்தில் வளவ்வ கங்கையில் நீராடச் சென்ற இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்த இரு இளைஞர்களும் 20 மற்றும் 22 வயதுடையவர்கள் என பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

No comments

Powered by Blogger.