பலாங்கொடை, வெலிபொதயாய பிரதேசத்தில் வளவ்வ கங்கையில் நீராடச் சென்ற இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர். இவ்வாறு உயிரிழந்த இரு இளைஞர்களும் 20 மற்றும் 22 வயதுடையவர்கள் என பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
Post a Comment