Header Ads



ஓமானிலிருந்து 288 இலங்கையர்கள், இன்று நாட்டை வந்தடைந்தனர்


கொரோனா ​தொற்றால் இலங்கைக்கு வரமுடியாமல், ஓமானில் தங்கியிருந்த 288 இலங்கையர்கள், இன்று அதிகாலை இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான யு.எல். 206 என்ற விமானம் மூலம் இன்று (29) அதிகாலை 4.30 மணியளவில், இவர்கள் கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்தனர்.


No comments

Powered by Blogger.