லாஹூரில் சிக்கியிருந்த 130 இலங்கையர்கள் சற்று முன்னர் 15/06 கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றில் குறித்த நபர்கள் வருகை தந்துள்ளதாக வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
Post a Comment