Header Ads



லாஹூரில் சிக்கியிருந்த 130 இலங்கையர்கள் நாடு திரும்பினர்


லாஹூரில் சிக்கியிருந்த 130 இலங்கையர்கள் சற்று முன்னர் 15/06 கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். 

ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றில் குறித்த நபர்கள் வருகை தந்துள்ளதாக வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

No comments

Powered by Blogger.