Header Ads



அரபுக்களாகிய நாங்கள் பாதிக்கப்பட்டவர்களின் பக்கமே இருக்கிறோம்


குவைத் மனித உரிமைக் கழக தலைவர் மற்றும் சர்வ தேச வழக்கறிஞர் முஜ்பல் அல் ஷரீக்காவின் மற்றுமொரு டிவிட். 

இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள், தலித்கள், காஷ்மீரிகள் மற்றும் ஒடுக்கப்பட்ட சிறுபான்மையினர்கள் எங்களுடன் அவர்களின் பாதுகாப்பற்ற நிலையை பகிர்ந்து கொள்கின்றனர். 

அரபுக்களாகிய நாங்கள் பாதிக்கப்பட கூடியவர்களின் பக்கமே நின்று இருக்கிறோம். நாங்கள் எங்களின் எல்லா வகையான சக்தியைக் கொண்டும் ஹிந்துத்துவாவின் கொடுங்கோன்மையை நீதியின் முன் கொண்டு வருவோம். மனித உரிமை மீறல் என்பது எல்லை மீறல் ஆகும்.


2 comments:

  1. Also please mentioned them Sri lanka muslims also much suffering!

    ReplyDelete
  2. இலங்கை முஸ்லிம்களின் அவலம் போய்ச்சேரவில்லையோ?

    ReplyDelete

Powered by Blogger.