Header Ads



தகனம் செய்யப்பட இருந்த ஜனாஸா, இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது

கொழும்பில் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டு வபாத்தான (வயது 35) பிர்தௌஸ்  என்ற இளைஞருடைய ஜனாஸாவை,  தகனம் செய்ய முயற்சித்த நிலையில், மீண்டும் பிரேத பரிசோதனை நடாத்துமாறு கொழும்பு திடீர் மரண விசாரணை அதிகாரி சட்டத்தரணி அஷ்ரப் ரூமி உத்தரவிட்டார்.

குறித்த மரணம் கொரோனா தொற்றினால் ஏற்படவில்லை என, அவரது  குடும்பத்தவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையிலேயே பிர்தௌசின் ஜனாஸா, இன்று சனிக்கிழமை 09 நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.




No comments

Powered by Blogger.