பொலிஸ் அம்புலன்ஸ் ஊடாக, பிடிக்கப்பட்ட கொரோனா தொற்றாளி - மக்களே அவதானம்
நான் குடியிருக்கும் ரத்மலானை கல்கிசை பொலிஸூக்கு முன்னாள் உள்ள டி சில்வா பிளேஸில் பெரும்பான்மையைச் சேர்ந்த ஒருத்தன் - கடந்த 2 மாதகாலமாக தொழில் நிமித்தம் மேசன் உதவியாலனாக வந்து இங்கேயே ஒரு பெரும்பான்மையினா வீட்டில் நிரந்தரமாக தங்கிவிட்டான்.
அவனது சொந்த ஊா் மத்துகம. அவன் ஒவ்வொறு நாளும் இரவு காலங்களில் இப்பிரதேசத்தில் இருக்கின்ற மாங்காய் தேங்காய் மரங்கள் காய்கள் கனிகளை பிடுங்கி வேறு இடத்திற்குச் கொண்டு சென்று விற்றுவந்தான்.
இரண்டு நாட்களுக்கு முன் இரவில் காய்ச்சல் என அவதியுற்றுள்ளான் இவ் வீதியில் உள்ள சிலா் இவனைத் தேடி வலைவிரித்தாா்கள். அவன் ஓடி ஒழிந்து கொண்டான். ஒருவாறு அவனை பொலிஸாரும் சுகாதாரப் பரிசோதகரும் பிடித்து பரிசோதனைக்கு அழைத்து அவனது மாதிரியை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பியுள்ளதாக அவனை விட்டுவிட்டாா்கள்.
அவன் மீண்டும் இவ் வீதியில் வந்து, எனக்கு ஒன்றுமில்லை. என பொய் சொல்லி தப்பித்துக் கொண்டான்-
இன்று காலை அவன் படுத்துரங்கிய வீட்டுக்கு வந்த சுகாதாரப் பரிசோதகா்கள் பொலிஸ் அம்புலன்ஸ் ஊடாக அவனை கொவி 19 வைரஸ் அவனுக்கு பீடித்துள்ளது. அவன் தங்கியிருந்த வீட்டாரே கடந்த 3 இரவுகளில் இவன் காய்ச்சல் தும்மல் இருப்பதாக பொலிஸாருக்கு அறிவித்தன் பின் அவனை கொவி 19 வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனா். அவன் குடியிருந்த வீட்டில் கிருமிபரவு தடுப்பு மருந்துகளை அவன் நடமாடிய பாதை ஓரத்தில் இருந்த இடங்களில் எல்லாம் விசிரிச் சென்றுள்ளனா்.
Ashraff A Samad
why don't you send this message to Derana, Hiru, ITN and so racists' medias...?
ReplyDelete