குவைத், கத்தார் நாடுகளில் முகக்கவசம் அணியாவிட்டால் ஜெயில் தண்டனை
குவைத், கத்தார் நாடுகளில் வெளியே வரும் மக்கள் முகக்கவசம் அணியாவிட்டால் ஜெயில் தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவைத், கத்தார் நாடுகளில் முகக்கவசம் அணியாவிட்டால் ஜெயில் தண்டனை
முகக்கவசம்
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. பல்வேறு நாடுகளில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் குவைத், கத்தார் நாடுகளில் வெளியே வரும் மக்கள் முகக்கவசம் அணியாவிட்டால் ஜெயில் தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவைத்தின் சுகாதார மந்திரி கூறும்போது, “யாராவது முகக்கவசம் அணியாமல் பிடிபட்டால் அவர்கள் 3 மாத சிறை தண்டனையை சந்திக்க நேரிடும்” என்ற கூறி உள்ளார்.
Post a Comment