Header Ads



தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பப்பட்ட, றினோஸாவின் குடும்பத்தினர் வீட்டுக்கு திரும்பினர்


- அன்ஸிர் -

கொழும்பு  மோதரயில் 05.05.2020 சாதாரன முறையில் வபாத்தாகி தகனம் செய்யப்பட்ட பாத்திமா றினோசாவின்  குடும்பத்தினர்  தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து மீண்டும் வீட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தத் தகவலை அவரது குடும்பத்தைச் சேர்ந்த சப்ரின் உறுதிப்படுத்தினார்.

தனிமைப்படுத்தல் முகாமில் 2 நாட்கள் மாத்திரமே தங்கியிருந்த அவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்படாத நிலையில் அவர்கள் மீண்டும் வீடுகளுக்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.