Header Ads



கலாநிதி சுக்ரியின் ஜனாஸா தொழுகையின் போது, அகார் முஹம்மதின் உருக்கமான உரை


கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரியின் ஜனாஸா தொழுகை தெஹிவளை ஜும்ஆ பள்ளிவாசலில் வைத்திருந்தபோது உஸ்தாத் அகார் முஹம்மதின் உருக்கமான உரை. 

இதன்போது ஒரு சிலருக்கே தொழுகையில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தது.


3 comments:

  1. innalillahiwainnailaihirojiun

    ReplyDelete
  2. ALLAH AVARUKKU MELAANA PATHAVIYAI
    KODUPPAANAAKA, ENRU PIRAARTHIKKIREN.

    ReplyDelete
  3. முள்ளிவாய்க்கால் துயரில் ஆழ்ந்திருக்கையில் நான் மதிக்கிற பேரறிஞர் நளீமிய்யாவின் வளர்ச்சிக்காக பெரிதும் பாடுபட்ட அதன் பணிப்பாளர் கலாநிதி ஷுக்ரி அவர்கள் காலமான சேதி வந்தது.
    .
    பேராசானுக்கு என் அஞ்சலிகள். இறுதிவரை பேராசிரியர் விரும்பிய இனங்களுக்கிடையிலான சமத்துவமும் நீதியுமுள்ள நல்லுறவை மேம்படுத்துவது தொடர்பாக எம்
    பங்கினைச் செய்வோம்.

    ReplyDelete

Powered by Blogger.