Header Ads



நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில், ஒருவர் சிங்கப்பூரில் இருந்து வந்தவர்

நேற்றைய -18- தினம் மேலும் 11 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை இனங்காணப்பட்டுள்ளனர். 

அவர்களில் 10 பேர் இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது 

ஏனைய நபர் அண்மையில் சிங்கப்பூரில் இருந்து வருகை தந்து தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.