Header Ads



நாட்டு மக்களிடம் ஜனாதிபதி கோட்டாபய, விடுத்துள்ள முக்கிய கோரிக்கைகள்!

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டிருந்த இலங்கையை இன்று -11-மீண்டும் வழமை நிலைக்கு கொண்டு வர அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இன்றுமுதல் அனைத்து அரச மற்றும் தனியார் நிறுவனங்களும் சுகாதார வழிமுறைகளின் கீழ் இயங்கவுள்ளன.

இதன்காரணமாக நாட்டு மக்கள் பின்பற்ற வேண்டிய முக்கிய கடமைகள் குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.




1 comment:

Powered by Blogger.