டுபாய், குவைத், மாலைதீவு சென்றுள்ள இலங்கையர்களை அழைத்துவர நடவடிக்கை
தொழிலுக்காக மாலைதீவு, டுபாய், குவைட் உள்ளிட்ட சென்றுள்ள இலங்கையர்களை அழைத்துவரும் நடவடிக்கை அழைத்துவருவதற்கு நடவடிக்கையெடுக்கப்படும் என
அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு இன்று -06- அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
Post a Comment