Header Ads



ஜனாசாக்கள் உறவினாகளிடம் கையளிப்பு - மாளிகாவத்தை முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம்


கொழும்பு 10 - மாளிகாவத்தை ஜும் ஆ மஸ்ஜித் வீதியில் உள்ள வர்த்தகருக்கு சொந்தமான, வாகன உதிரிப்பாக களஞ்சிய வளாகத்தில் நெரிசலில் சிக்கி வபாத்தானவர்களின் உடல்கள் அவாகளின் உறவினாகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மாளிகாவத்தை முஸ்லிம் மையவாடியில் அடக்கம் செய்யப்படுவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.