Header Ads



சொந்த செலவில் ஹோட்டல் ஒன்றில், சுயதனிமைப்படுத்தலில் பாராளுமன்றத்தின் படைக்கல சேவிதர்

பாராளுமன்றத்தின் படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இவர் கடந்த மார்ச் 6 ஆம் திகதி தனிப்பட்ட பயணமொன்றை மேற்கொண்டு நியூசிலாந்துக்கு சென்று பின்னர் மார்ச் 15 ஆம் திகதி அங்கிருந்து ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளார்.

இதனையடுத்து கடந்த 10 ஆம் திகதி ஆஸ்திரேலியாவிலிருந்து அவர் கொழும்பு வந்தார்.பின்னர் அவர் தனது சொந்த செலவில் ஹோட்டல் ஒன்றில் சுயதனிமைப்படுத்தலில் இருப்பதாக அறியமுடிந்தது.

No comments

Powered by Blogger.