Header Ads



சுவிற்சர்லாந்தில் இலங்கையர் வபாத்


சுவிற்சர்லாந்து ஜெனீவா நகரில்  வசித்து வந்த, இலங்கையைச் (கொழும்பு) சேர்ந்த ஜிப்ரி என்பவர் இன்று 01.05.2020 வபாத்தானார்.

சில வாரங்களாக கோமா நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், இன்று  வெள்ளிக்கிழமை வபாத்தானார்.

இவரது ஜனாஸா நல்லடக்கம் பற்றிய தகவல் பின்னர் அறிவிக்கப்படும்.

யா அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து, அவருடைய கப்று வாழ்க்கையை பூஞ்சோலையாக்கி, அவருக்கு ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் உயர்ந்த சுவனத்தை வழங்கிடு...!


தொடர்புகளுக்கு  078 696 77 89

No comments

Powered by Blogger.