Header Ads



ஜூன் மாதத்திற்கும் 5000


கொரோனா வைரஸ் தாக்க நிலைமை சீரடையாத காரணத்தினால் ஐயாயிரம் ரூபா விசேட கொடுப்பனவை ஜூன் மாதத்திற்கும் வழங்க அரசு தீர்மானித்துள்ளது.

ஏற்கனவே ஏப்ரல் மாதம் வழங்கப்பட்ட கொடுப்பனவு மே மாதத்திற்கும் வழங்கப்படவுள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸ் தாக்க நிலைமையால் மக்கள் பொருளாதார ரீதியாக சிரமப்படுவதால் இந்த கொடுப்பனவை ஜூன் மாதத்திற்கும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.