Header Ads



கிண்ணியாவில் மின்னல் தாக்கி, இன்று ஒருவர் வபாத்

கிண்ணியா கண்டல் காடு கிராமத்தில் மாடு மேய்த்துக்கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் இன்று (1) மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார்.

கிண்ணியா காக்காமுனை பிரதேசத்தைச்  சேர்ந்த 42 வயதான முகம்மது பாருக் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஒலுமுதீன் கியாஸ்

No comments

Powered by Blogger.